அருள்மிகு கதிர்வேலாயுதசுவாமி திருக்கோயில் அறநெறிப் பாடசாலை சிறப்புரை 2024
10-03–2024ஆம் நடைபெற்ற கொழும்பு 13 - அருள்மிகு கதிர்வேலாயுதசுவாமி திருக்கோயில் அறநெறிப் பாடசாலை ஆண்டு விழாவில் இலங்கைச் சைவநெறிக் கழகத் தலைவர் ஈசானதேசிகர் மரு.கி.பிரதாபன் அவர்கள் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றத் திருவருள் கூடியிருந்தது.

Comments
Post a Comment