களுத்துறை பயாகெல தமிழ் வித்தியாலயத்தில் சுவர் ஓவியந்தீட்டப்படுதற்குரிய அனுசரணை வழங்குதல்
களுத்துறை பயாகெல தமிழ் வித்தியாலயத்தில் ஆரம்ப வகுப்பு மாணவர்களின் வகுப்பறைச் சுவர்களில் பாடத்திட்டத்துக்கு துணையாக விளங்கக்கூடிய சித்திரங்கள் வரைவதற்குரிய நிதித்தொகை 12,000 ரூபாய் இலங்கை சைவநெறிக் கழகத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
Comments
Post a Comment