மெய்கண்ட சாத்திரம் முழுவதுமான நூல் பதிப்புக்கள் 1) மெய்கண்ட சாத்திரம் – மூலமும் உரையும் – உரையாசிரியர் முனைவர் அ.அறிவொளி – வர்த்தமானன் பதிப்பகம்- 21, இராமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், சென்னை 600 017( வடக்கு உஸ்மான் சாலை விவேக்ஸ் அருகில், KENCES TOWERS பக்கத்தில் தொடர்ப்பிலக்கம் – 28140347/28144995/43502995/ +919094963125/+919941863542/+919380630192 ; இலங்கையில் பூபாலசிங்கம் புத்தகசாலைகளில் பெற்றுக்கொள்ளலாம். 2) மெய்கண்ட சாத்திரங்கள் – உரையாசிரியர் சித்தாந்தச் செம்மணி – முனைவர் பழ.முத்தப்பன் – உமா பதிப்பகம் – 18/171, பவளக் காரத் தெரு, மண்ணடி,சென்னை 600 001, தொடர்பிலக்கம் 25215363/25250092 ; இலங்கையில் பூபாலசிங்கம் புத்தகசாலைகளில் பெற்றுக்கொள்ளலாம். 3) மெய்கண்ட சாத்திரம் மூலமும் உரையும் 3A)உரையாசிரியர்- கா.சு.பிள்ளை என்று தமிழ் உலகு கொண்டாடும் திரு.கா.சுப்பிரமணிய பிள்ளை- சாரதா பதிப்பகம் – சென்னை – 14, தொடர்பிலக்கம் – +914428114402, +914428443791, +919790706548 கௌரா புத்தக மையம் – 9,செயின்ட் ஜான் சர்ச்சு வணிக வளாகம்,ராக்கின்ஸ் சாலை, ...
Comments
Post a Comment