பொதுச் செயலாளர் திரு.வி.துலாஞ்சனன் அவர்களின் பத்திரிக்கைப் பேட்டி

 இலங்கை சைவநெறிக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.வி.துலாஞ்சனன் அவர்கள் எழுதிய அலகிலா ஆடல்-சைவத்தின் கதை நூல் வெளியீட்டுக்கு ஏற்பட்ட வரவேற்பினால், தினக்குரல் பத்திரிக்கை  கழகப் பொதுச்செயலாளரிடம் பேட்டியெடுத்து 20-01-2019 ஆம் நாள் ஞாயிறு பதிப்பில் வெளியிட்டனர். தலைப்பு பத்திரிக்கை நிர்வாகத்தினால் இடப்பட்டது. 






Comments

Popular posts from this blog

சிவபூசை - நூல்களும் காணொளிகளும்

சிவராத்திரித் திருநாளில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் 2017

சைவசமயத் துண்டுப்பிரசுர விநியோகப் பணி -2013